Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
திருச்சியில் வணிகர் விடியல் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதுபெரும் வணிகர்களுக்கு விருது வழங்கினார். திருச்சியில் இன்று நடந்த தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் முதுபெரும் வணிகர்களுக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
பழனியில்,மே-5 வணிகர் தினத்தை முன்னிட்டு காந்தி மார்கெட் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு. பழனியில்,மே-5 வணிகர் தினத்தை முன்னிட்டு காந்தி மார்கெட் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் பழனி நகர வணிகர் சங்கங்களின் ... Read More
தலைப்பு செய்திகள்
இலங்கை மக்களுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் கொமதேக எம்பி, எம்எல்ஏ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்பி, எம்எல்ஏவின் ஒரு மாத ஊதியம் இலங்கை மக்களுக்கு வழங்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ... Read More
மாவட்ட செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக வந்த தகவலையடுத்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அதிகாரிகள் மிரட்டி செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் ... Read More
மாவட்ட செய்திகள்
தருமபுரம் ஆதீனத்தில் இம்மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கில் ஆதீனகர்த்தரை அமர வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வுக்குத் தமிழக அரசின் சார்பில் தடை. தருமபுரம் ஆதீனத்தில் இம்மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ள ... Read More
மாவட்ட செய்திகள்
அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி ஒருவர், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து தேர்வு எழுதினார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி ஒருவர், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து தேர்வு ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் 107 மையங்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 29 ஆயிரத்து 34 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதும் போது தலைக்கு மேலே மின்சாரம் ஒயர் தீப்பற்றி எரிந்ததால் அலறிய மாணவர்கள் தேர்வு மையத்தில் பெரும் பரபரப்பு. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது ... Read More
மாவட்ட செய்திகள்
முறையற்ற உறவால் காவல்துறை விசாரணைக்குப் பயந்து இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 11 மாத ... Read More
தலைப்பு செய்திகள்
முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்யப்போகிறார்?- சீமான் கேள்விவிக்னேஷின் மரணத்துக்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். விசாரணை சிறைவாசி விக்னேஷின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? ... Read More





