BREAKING NEWS

Category: Uncategorized

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.
Uncategorized

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஈசப்பாறை செட்டியார் ஏரி பகுதியில் யானை தந்தத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயல்வதாக அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தரசாமி மற்றும் ... Read More

கோவை மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
Uncategorized

கோவை மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சர் மோச்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,கோயமுத்தூர் மாவட்ட அனைத்து கட்டிடப் ... Read More

பிறமாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு – அமைச்சர் பேட்டி
Uncategorized

பிறமாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு – அமைச்சர் பேட்டி

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.   பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.. மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவாக ஒப்பீடுகளுடன் ... Read More

அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது – தம்பித்துரை.
Uncategorized

அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது – தம்பித்துரை.

அதிமுகவில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது திமுக ஆட்சி நடக்கிறது என தம்பித்துரை பேசியுள்ளார்.   பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு ... Read More

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு”
Uncategorized

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு”

திருச்சிலுவை கல்லூரி ( தன்னாட்சி) சமூக பணித்துறையும் பாம்பன்விளையில் இயங்கும் MJ மருத்துவமனையும் இணைந்து " பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு " என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியில் இயங்கி வரும் அரசு ... Read More

கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.
Uncategorized

கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.

தேனி மாவட்டம் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.   அப்போது ... Read More

மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
Uncategorized

மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சரக்கல்விளை என்ற இடத்தில் நடைபெற்றது.   இந்த விழிப்புணர்வு முகாமில் ... Read More

காரைக்கால் பள்ளி மாணவனுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த விவகாரம்.
Uncategorized

காரைக்கால் பள்ளி மாணவனுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த விவகாரம்.

புதுச்சேரி, கொலைவெறி பிடித்த விக்டோரியா சகாயமேரியை கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தண்டனை வழங்க வேண்டும்.   அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அவருக்கு வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் ... Read More

பவானி நகர திமுக சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
Uncategorized

பவானி நகர திமுக சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் நகரத் செயலாளர் ப.சீ. நாகராசன் தலைமையில் அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை கொண்டாடப்பட்டது.   இதனை ... Read More

குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்
Uncategorized

குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.   இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.ரஞ்சித் குத்தாலம் காங்கிரஸ் கமிட்டி நகர ... Read More