Category: வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாவட்ட பா.ஜ.க பட்டியல் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். பா.ஜ.க பட்டியல அணி தேசிய செயலாளர் ... Read More
வேலூர் மாவட்டத்தில் 89 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 21 சிபிஎஸ்சி மற்றும் பள்ளிகள் உட்பட 175 தனியார் பள்ளிகள் உள்ளன. 40 சதவீத தனியார் பள்ளிகள் மூடல்
வேலூர்: தமிழ்நாடு நர்சரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளி அமைப்பு சார்பில் இன்று காலை மாநில அமைப்பு செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ... Read More
1,000 அடிஉயர சாத்கர் மலையில் சாராய வேட்டை நடத்திய கலெக்டர் கல்லை உருட்டி விட்டு கும்பல் தப்பியோட்டம்.
பேரணாம்பட்டு அருகே உள்ள 1,000 அடி உயர சாக்தர் மலையில் கலெக்டர் குமாரரேல் பாண்டியன் திடீரென சாராய வேட்டை நடத்தினார். அப்போது சாராய கும்பல் மலையில் இருந்து கல்லை உருட்டிவிட்டு தப்பி சென்றது. பேரணாம்பட்டு ... Read More
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் இன்று நடைபெறும் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர்.
வேலூர்: திருவண்ணாமலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் இன்று நடைபெறும் 'நீட்' நுழைவுத் தேர்வில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். முதல் முறையாக நீட் தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் கண்காணிப்பு ... Read More
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடுகளில் இயங்கும் தனியார் பள்ளிகள்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் வீடுகளில் இயங்கி வருகிறது அப்படியாக இயங்கி வரும் வீடுகளில் விளையாட்டு மைதானம் கிடையாது எதா ஏதேனும் ஒரு விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு துறை வாகனங்கள் செல்லக்கூடிய ... Read More
காமராஜர் பிறந்த நாளை ஒட்டி வேலூர் பேலஸ் கபே அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தேசிய உழவர் உழைப்பாளர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
வேலூர்: காமராஜர் பிறந்த நாளை ஒட்டி வேலூர் பேலஸ் கபே அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனத் தலைவர் ஜோதி குமார் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ... Read More
வேலூர் சத்துவாச்சாரியில் பாதாள சாக்கடை பணி தாமதம் புகைப்படங்களை வீசி எறிந்த கவுன்சிலர்.
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் நரேந்திரன் தலைமையில் நடந்தது.இதில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலர்கள் ஆர்.பி. ஏழுமலை, சதீஷ்குமார் பாச்சி, ... Read More
வேலூர் சி.எம் சி மருத்துவமனை கூட்டுறவு சங்கத்தில் பணம் கையாடல்.
வேலூர் மாவட்டம் வேலூர் சரக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும். சி.1962. சி எம் சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் வழங்கும் சங்கத்தில் சுமார் 3 - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ... Read More
ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் இருந்து அக்ராவரம் ஊராட்சி ரேணுகாபுரம் வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. 2022-2023 திட்டத்தின் கீழ் சுமார் ... Read More
தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு.. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க சார்பில் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு மூலைகேட் பகுதியில் நேற்று நடந்தது. விழாவிற்கு ... Read More
