BREAKING NEWS

Category: வேலூர்

நாகப்பாம்பு பிடித்த தீயணைப்பு துறையினர்! ‌‌‌‌
வேலூர்

நாகப்பாம்பு பிடித்த தீயணைப்பு துறையினர்! ‌‌‌‌

காட்பாடி மெட்டுக்குளம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நாகபாம்பை லாவகமாக பிடித்த காட்பாடி தீயணைப்பு துறையினர் காப்பு காட்டில் விடுவித்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ... Read More

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாதனூர் தபால் நிலையம் எதிரில் CPI அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்.
வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாதனூர் தபால் நிலையம் எதிரில் CPI அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாதனூர் தபால் நிலையம் எதிரில் CPI அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தலைமை சதீஷ். AIYF மாவட்ட தலைவர். முன்னிலை சுதாகரன் ... Read More

ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை!
வேலூர்

ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை!

நேற்று (ஞாயிற்று கிழமை) மாலை 3:50 மணியளவில் அமாவாசை திதி ஆரம்பம் ஆனது. இதையடுத்து முதல் கட்ட பூஜையாக காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், ஸ்ரீ அகோர காளியம்மனுக்கும் படையலுடன் ... Read More

வேலூர் துப்புரவு பணியாளர்கள் பயன்பாட்டிற்க்காக இராண்டு பேட்டரி வாகனம்.
வேலூர்

வேலூர் துப்புரவு பணியாளர்கள் பயன்பாட்டிற்க்காக இராண்டு பேட்டரி வாகனம்.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் கீழுமொணவூர் ஊராட்சி கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் பயன்பாட்டிற்காக இராண்டு பேட்டரி வாகனம் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வாகனத்தை ... Read More

ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநிலத்தவர் கைது!
வேலூர்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநிலத்தவர் கைது!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் ... Read More

தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் சரக ஆய்வுக் கூட்டம் : டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு!
வேலூர்

தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் சரக ஆய்வுக் கூட்டம் : டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு!

தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் சரக ஆய்வுக் கூட்டம், வேலூரில் கடந்த 29ம் தேதி நண்பகல் 2:00 மணிக்கு வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது. வேலூர் சரக ஆய்வு கூட்டத்திற்கு வருகை புரிந்த ... Read More

தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம்.
வேலூர்

தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம்.

பொதுவாக நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைவாக இருக்கும் என்பதுதான் வழக்கமான நடைமுறை. பல இடங்களில் வழங்கப்படும் அரிசி தரமாக இருப்பதில்லை என்பது புகார் கிளம்புவது வாடிக்கைதான். ஆனால் மண்ணெண்ணெய்யில் தண்ணீரை கலந்து ... Read More

ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர்  கிராமத்தில் குடியிருப்பு  பகுதிக்குள் புகுந்த  5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு மீட்பு.
வேலூர்

ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு மீட்பு.

ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில்  திடீரென சுமார் 5 அடி நீளமுடைய நல்ல பாம்பு ஒன்று குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கத்தி ... Read More

இரயில் நிலையத்திற்கும் சேவூர் இரயில் நிலையத்திற்கும் இடையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக புகார்.
வேலூர்

இரயில் நிலையத்திற்கும் சேவூர் இரயில் நிலையத்திற்கும் இடையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக புகார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் இரயில் நிலையத்திற்கும் சேவூர் இரயில் நிலையத்திற்கும் இடையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக சேவூர் இரயில் நிலைய அதிகாரி ... Read More

வனத்துறை என்று ஒன்று இருக்கிறதா? தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிப்பதா?
வேலூர்

வனத்துறை என்று ஒன்று இருக்கிறதா? தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிப்பதா?

வேலூர் மாவட்டம் , காட்பாடி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர் காட்பாடி தீயணைப்பு துறையினர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூர் ராஜலிங்கம் நகர் 2வது ... Read More