Tag: முக்கிய செய்திகள்
புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்கள், தஞ்சை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதால் அலுவலகத்தை முற்றுகை.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி 300க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, வடசேரி, பேராவூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து புதிதாக பாஸ்போர்ட் எடுக்கவும், ... Read More
ஆறுவயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு தாத்தாக்கள் கைது..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் நல்லூர் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த பரந்தாமனின் மகன் பரணி(30) மற்றும் மருமகள் நந்தினி (25) ஆகியோர் தனது மகள் 1வயதாக இருக்கும் போதே நந்தினி ... Read More
சங்கரன்கோவில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000க்கு விற்பனை. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் மல்லிகை பூ பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி சேவல், ... Read More
தேனியருகே பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனியப்பா பாசன பரிபாலன சபை தலைவர் பசுபதி ராம்குமார் தலைமையில் சிறப்பாக ... Read More
திருவள்ளூரில் கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட சட்டப்பணி ஆணை குழு மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகள் உரிமை ... Read More
திருச்சி அரசு பள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு.
திருச்சி அரசு பள்ளிக்கு முதல்வர் வருகை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு ... Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் 27.11.2022 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆலோசனைக் கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 27.11.2022 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வினை மாவட்டத்தில் சுமார் 7318 தேர்வர்கள் எழுதவுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More
கும்பகோணம் அருகே திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அரசின் திட்டங்கள் முறையாக பொதுமக்களிடம் சேர்வதை கண்காணிக்க வேண்டும். கல்யாண சுந்தரம் எம்.பி.பேச்சு.
திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எம்பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன்.எம்.எல்.ஏ ஒன்றிய செயலாளர்கள் ... Read More
சோழபுரம் நகர அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
தஞ்சாவூர், அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. திருப்பனந்தாள் அருகே சோழபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... Read More
ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.
சேலம் மாவட்டம், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும், மன அழுத்தத்தை போக்கும் விதமாக கலைத்திருவிழா நிகழ்ச்சி ஆறாம் வகுப்பு ... Read More
