BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

ஏற்காடு அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா !
சேலம்

ஏற்காடு அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா !

  சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.     அதன்படி ஏற்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் ... Read More

திருச்சி அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்து சிகிச்சை பூங்கா, சலவை இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்.
திருச்சி

திருச்சி அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்து சிகிச்சை பூங்கா, சலவை இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்து,   ... Read More

சி எம் சி பணியாளர்கள் கூட்டுறவு சங்க கடன் வழங்கியதில் பல்வேறு முறை கேடு: தலைவர் உட்பட 3 பேர்பதவி நீக்கம்.
வேலூர்

சி எம் சி பணியாளர்கள் கூட்டுறவு சங்க கடன் வழங்கியதில் பல்வேறு முறை கேடு: தலைவர் உட்பட 3 பேர்பதவி நீக்கம்.

வேலூர் மாவட்ட சிஎம்சி பணியாளர்கள் கூட்டுறவு சங்க கடன் வழங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்திருப்பதாக சங்க உறுப்பினர்கள் பணியாளர்கள் மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்களுக்கு தெரிவித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ... Read More

காட்டூர் சோதனை சாவடி அருகே டிப்பர் லாரி மீது அரசு மாநகரப் பேருந்து மோதி விபத்து.
திருச்சி

காட்டூர் சோதனை சாவடி அருகே டிப்பர் லாரி மீது அரசு மாநகரப் பேருந்து மோதி விபத்து.

திருச்சி துவாக்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு அரசு மாநகரப் பேருந்து ஒன்று காட்டூர் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.   அப்போது பேருந்திற்கு முன்னால் சென்ற ... Read More

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் பழுது….  பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் பழுது…. பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள்

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார்  2-ஆயிரத்திற்தும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், 5ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் புறநோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை ... Read More

வண்டலூர் அருகே இருசக்கர வாகனம்மீது கார் மோதி தாய் மகள் பலி..
செங்கல்பட்டு

வண்டலூர் அருகே இருசக்கர வாகனம்மீது கார் மோதி தாய் மகள் பலி..

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.  செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 45), இவரது மகள் கிருத்திகா (வயது 20), இவர்கள் இருவரும் நேற்று இரவு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் சாய்பாபா ... Read More

ரயில்வே ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 சிறுவர்கள் கைது.
திருச்சி

ரயில்வே ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 சிறுவர்கள் கைது.

திருச்சி பொன்மலையில் வட மாநில ரயில்வே ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 சிறுவர்கள் கைது - திருட்டு செல்போனை வாங்கிய நபரும் கைது செய்யப்பட்டார்.   திருச்சி பொன்மலை ... Read More

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.

செய்தியாளர் க.கார்முகிலன்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களில் கன மழையின் காரணமாக,..   வெள்ள நீர் சூழ்ந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக ... Read More

வேலூர், அகரராஜாபாளையம்  கிராம  குடியிருப்புக்குள் நுழைந்த சுமார் 9 அடி நீளம் கொண்ட மலை பாம்பு.
வேலூர்

வேலூர், அகரராஜாபாளையம்  கிராம  குடியிருப்புக்குள் நுழைந்த சுமார் 9 அடி நீளம் கொண்ட மலை பாம்பு.

  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த பொதுமக்கள். மலைபாம்பு மீட்டு செல்ல வராத வனத்துறை அதிகாரிகள்.   வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த அகரராஜாபாளையம் கிராமத்தில் இரவு 8 மணியளவில் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் ... Read More

தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்..
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்..

  மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் கன மழை அதிகமாக பெய்தது. இதனால் சம்பா நடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ... Read More