BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மின் கம்பம் கயிறு கட்டி வைத்திருக்கும் அவலம், கண்டுகொள்ளாமல் பள்ளிகோண்டா பேரூராட்சி நிர்வாகம்… எத்தனை உயிர்கள் பலி வாங்க காத்திருக்கிறது.
வேலூர்

மின் கம்பம் கயிறு கட்டி வைத்திருக்கும் அவலம், கண்டுகொள்ளாமல் பள்ளிகோண்டா பேரூராட்சி நிர்வாகம்… எத்தனை உயிர்கள் பலி வாங்க காத்திருக்கிறது.

வேலூர் மாவட்டம், வேலூர் பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் 6 மாதமாக கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகின்றது. இதில் அபாயகரமான ஒரு செய்தி, கால்வாய் கட்டும் இடத்தில் மின் கம்பத்தை சுற்றிலும் ... Read More

உலக மரபுவாரத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு.
திருநெல்வேலி

உலக மரபுவாரத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு.

திருநெல்வேலி, யுனெஸ்கோ என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்பது நமது வளமிக்க கலாச்சார மற்றும் வரலாற்று வம்சாவளியைப் பாதுகாக்கும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியைப் பரப்பும் ஒரு ... Read More

நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பணி நியமன ஆணை  நெல்லை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
திருநெல்வேலி

நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பணி நியமன ஆணை நெல்லை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பொது சுகாதாரத்துறையில் Data Entry operator பணி நியமன ஆணையும்,   அவரது குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி ... Read More

ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.
வேலூர்

ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள பல்வேறு கலை வடிவங்கள் அறிமுகப்படுத்தி மாணவர்களின் ... Read More

2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களில் கன மழையின் காரணமாக வெள்ள நீர் சூழ்ந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.   உடனடியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ... Read More

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் கிராம அளவில் பேரிடர் முதல் ... Read More

மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது.
தஞ்சாவூர்

மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது.

தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டம் நடத்த சென்ற மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ... Read More

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் ... Read More

பெல் நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்வதை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் பெல் கேட் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது.
திருச்சி

பெல் நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்வதை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் பெல் கேட் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது.

திருச்சி, கூட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி நடராஜன் தலைமை வைத்தார். திக முன்னாள் மாவட்ட தலைவர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வாயிற் கூட்டத்தில் பெல் தொழிற்சாலையில் சுமார் 40 வருடங்களாக ... Read More

தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் வழங்கினார்.
தஞ்சாவூர்

தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் வழங்கினார்.

தஞ்சை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கைகள் தேவைகள் குறித்து அறிந்த மாநிலங்களவை உறுப்பினர் S.கல்யாணசுந்தரம் தமிழ்நாடு அரசின் நமக்கு நாடு திட்டத்தின் கீழ் மற்றும் கும்பகோணம் பரஸ்பர சகாய ... Read More