Tag: முக்கிய செய்திகள்
பெல் நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்வதை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் பெல் கேட் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது.
திருச்சி, கூட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி நடராஜன் தலைமை வைத்தார். திக முன்னாள் மாவட்ட தலைவர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வாயிற் கூட்டத்தில் பெல் தொழிற்சாலையில் சுமார் 40 வருடங்களாக ... Read More
தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் வழங்கினார்.
தஞ்சை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கைகள் தேவைகள் குறித்து அறிந்த மாநிலங்களவை உறுப்பினர் S.கல்யாணசுந்தரம் தமிழ்நாடு அரசின் நமக்கு நாடு திட்டத்தின் கீழ் மற்றும் கும்பகோணம் பரஸ்பர சகாய ... Read More
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..!
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டல் படி அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா 2022 மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது இந்த விழாவிற்கு ... Read More
பீனியாரு பாதுகாப்பு விவசாயிகள்ஆலோசனைக் கூட்டம்.
உதயகுமார் தர்மபுரி. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த.அ.. பள்ளிப்பட்டி காவல் நிலையம் பின்புறம் கிருஷ்ணமூர்த்தி தோட்டம் பீனி யாருக்கு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அலமேலுபுரம் பகுதியில் இயங்கி வரும் ... Read More
மோட்டம் குறிச்சி ஊராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடவு.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோட்டாங்குச்சி ஊராட்சி .மேட்டூர். பச்சள்ளிப்புதூர் நத்தமேடு. கேட்டூர். உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பரசுராம் அவர்கள் தலைமையில் (1000) ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. ... Read More
வடகரை பள்ளி மாணவர்கள் கலை திருவிழா தயாராகும் களிமண் சிற்பங்கள்,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வடகரை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எதிர்வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரையில் மொரப்பூர் வட்டார அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையான கலைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு.. ... Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன 37 லட்சம் மதிப்புள்ள 163 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் பெறப்பட்டு இருந்தன. அந்த புகார்களை பெற்று மனு ... Read More
வாழப்பாடி அருகே அமைச்சர் கே,என்,நேரு திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த அதிமுக,வினர்.. யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
வாழப்பாடி அருகே கல்வராயன்மலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே,என்,நேரு அவர்கள் திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு பின்பு அதிமுக,வினர் மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த ... Read More
செங்கல்பட்டு அருகே மின்சாரத்தை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சிங்கப்பெருமாள் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகத்சிங் நகர் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ... Read More
திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு.
செய்தியாளர் - சூ.வினோத்குமார். திருச்சி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட ... Read More
