BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..!
ஈரோடு

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..!

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டல் படி அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா 2022 மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது      இந்த விழாவிற்கு ... Read More

பீனியாரு பாதுகாப்பு விவசாயிகள்ஆலோசனைக் கூட்டம்.
தர்மபுரி

பீனியாரு பாதுகாப்பு விவசாயிகள்ஆலோசனைக் கூட்டம்.

உதயகுமார்  தர்மபுரி.    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த.அ.. பள்ளிப்பட்டி காவல் நிலையம் பின்புறம் கிருஷ்ணமூர்த்தி தோட்டம் பீனி யாருக்கு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.   இதில் அலமேலுபுரம் பகுதியில் இயங்கி வரும் ... Read More

மோட்டம் குறிச்சி ஊராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடவு.
தர்மபுரி

மோட்டம் குறிச்சி ஊராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடவு.

  தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  மோட்டாங்குச்சி ஊராட்சி .மேட்டூர். பச்சள்ளிப்புதூர் நத்தமேடு. கேட்டூர். உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பரசுராம் அவர்கள் தலைமையில் (1000) ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. ... Read More

வடகரை பள்ளி மாணவர்கள் கலை திருவிழா  தயாராகும் களிமண் சிற்பங்கள்,
தர்மபுரி

வடகரை பள்ளி மாணவர்கள் கலை திருவிழா  தயாராகும் களிமண் சிற்பங்கள்,

  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வடகரை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எதிர்வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரையில் மொரப்பூர் வட்டார அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையான கலைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு..   ... Read More

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன 37 லட்சம் மதிப்புள்ள 163 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன 37 லட்சம் மதிப்புள்ள 163 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் பெறப்பட்டு இருந்தன.   அந்த புகார்களை பெற்று மனு ... Read More

வாழப்பாடி அருகே அமைச்சர் கே,என்,நேரு திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த  அதிமுக,வினர்..  யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
சேலம்

வாழப்பாடி அருகே அமைச்சர் கே,என்,நேரு திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த அதிமுக,வினர்.. யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

வாழப்பாடி அருகே  கல்வராயன்மலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே,என்,நேரு அவர்கள் திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு பின்பு அதிமுக,வினர் மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த ... Read More

செங்கல்பட்டு அருகே மின்சாரத்தை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை.
Uncategorized

செங்கல்பட்டு அருகே மின்சாரத்தை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சிங்கப்பெருமாள் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகத்சிங் நகர் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ... Read More

திருச்சி தி.மு.க  தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு.
திருச்சி

திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு.

செய்தியாளர் - சூ.வினோத்குமார். திருச்சி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட ... Read More

நிலக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்.
தேனி

நிலக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா,   தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி சேர்ந்தவர் செந்தில்குமார் 35. இவர் இப்பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.   இவருக்கு மனைவி ராணி, 2 குழந்தைகளும் உள்ளார்கள். இந்நிலையில் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடக்கம், கரும்பு டன்னுக்கு ரூபாய் 4000 வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடக்கம், கரும்பு டன்னுக்கு ரூபாய் 4000 வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணி இன்று துவங்கியது, இப் பணியினை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்தார்.   நடப்பு அரவைக்கு ... Read More