BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சேலம் செல்லும் விரைவு ரயில் மோதி விபத்து உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் பலி ரயில்வே போலீசார் விசாரணை.
சேலம்

சேலம் செல்லும் விரைவு ரயில் மோதி விபத்து உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் பலி ரயில்வே போலீசார் விசாரணை.

ஆத்தூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் சதீஷ் (26) சென்னையில் இருந்து சேலம் செல்லும் விரைவு ரயில் மோதி விபத்து உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் பலி ரயில்வே போலீசார் ... Read More

‘வானில் நகரும் ரயில் பெட்டிகள்’ அதிசய நிகழ்வை வானில் கண்டுகளித்திருக்கிறார்கள் லக்னோ நகரவாசிகள்.
வானிலை

‘வானில் நகரும் ரயில் பெட்டிகள்’ அதிசய நிகழ்வை வானில் கண்டுகளித்திருக்கிறார்கள் லக்னோ நகரவாசிகள்.

வானும் கடலும் அள்ளித்தரும் அதிசயங்களைக் கண்டுகளிக்க மனிதர்களின் வாழ்நாள் போதாது. அப்படி ஓர் அதிசய நிகழ்வை வானில் கண்டுகளித்திருக்கிறார்கள் லக்னோ நகரவாசிகள்.   உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோவில் வசிக்கும் மக்கள் நேற்று இரவு, ... Read More

செங்கம் அருகே சூதாட்ட வந்தவர் திடீர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே சூதாட்ட வந்தவர் திடீர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சூதாட்டம் விளையாடி வந்த நிலையில் முத்தனூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் வெங்கடேஷ் என்பவர் வழக்கம்போல் சூதாட சாத்தனூர் வந்துள்ளார் ... Read More

`மத்தியில் ஆளுகிற கட்சி என்கிற திமிர்’- பாஜகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்.
வேலூர்

`மத்தியில் ஆளுகிற கட்சி என்கிற திமிர்’- பாஜகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்.

``நான் ஒரு அமைச்சர், என்னுடைய தெருவே சரியாக இல்லை. நானே ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன்'' என அமைச்சர் துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார்.   வேலூர் மாவட்டம், சேனூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது ... Read More

விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் சிக்கியது என்ன?- பட்டியலை வெளியிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை.
Uncategorized

விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் சிக்கியது என்ன?- பட்டியலை வெளியிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீட்டில் என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.   தேசிய மருத்துவக்குழும விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு கடந்த ... Read More

கொடுத்த வாக்குறுதிகள் 505…!! நிறைவேற்றியது எத்தனை? திமுகவை சாடும் சசிகலா…!!
சேலம்

கொடுத்த வாக்குறுதிகள் 505…!! நிறைவேற்றியது எத்தனை? திமுகவை சாடும் சசிகலா…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வி.கே.சசிகலா நேற்றிரவு அவரது சுற்று பயணத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று அரியானூர் மகுடஞ்சாவடி வழியாக சங்ககிரி பேருந்து நிறுத்தம் அருகில் தொண்டர்கள் வி.கே.சசிகலாவை மிக உற்ச்சாகத்துடன் வரவேற்றனர்.   ... Read More

குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை.
வேலூர்

குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை.

குடியாத்தம், உழவர் சந்தை மற்றும் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி தீயிட்டு கொளுத்துவதால் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை     வேலூர் மாவட்டம்  குடியாத்தம் ... Read More

தேனி பழைய பேருந்து நிலையத்தில் மத்திய அரசிற்கு எதிராக துண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோதரிகள் கைது.
தேனி

தேனி பழைய பேருந்து நிலையத்தில் மத்திய அரசிற்கு எதிராக துண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோதரிகள் கைது.

தேனி மாவட்டம், தேனி பழைய பேருந்து நிலையத்தில  மத்திய அரசிற்கு எதிராகவும் பிரதமர் மோடியால் தள்ளுபடி செய்யப்பட்ட 10.72 லட்சம் கோடி கடனை முழுமையாக வசூல் செய்து,       வேலை வாய்ப்பு ... Read More

ஸ்டைலான தாடி – கெத்தான லுக்: ஹெலிகாப்டரில் மாஸாக பறக்கும் அஜித்குமார்!
Uncategorized

ஸ்டைலான தாடி – கெத்தான லுக்: ஹெலிகாப்டரில் மாஸாக பறக்கும் அஜித்குமார்!

அஜித்குமார் ஹெலிகாப்டரில் அவசரமாக ஏறும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.     நடிகர் அஜித்குமார் தற்போது இமயமலையின் லடாக், மணாலி உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் வலம் வந்துகொண்டுள்ளார். ... Read More

எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.
Uncategorized

எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம் எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.   அதிமுக முன்னாள் ... Read More