Tag: முக்கிய செய்திகள்
தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்தாட்ட போட்டி…… 450பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடை பந்தாட்ட போட்டி நேற்று முதல் துவங்கியது. இந்த போட்டி ... Read More
மின்தூக்கி பழுதடைந்த காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி..
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்றைய முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ... Read More
தஞ்சையில் வந்தே பாரதம் மண்டல அளவிலான நடனப் போட்டி 600 கலைஞர்கள் பங்கேற்பு.
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வந்தே பாரதம் மண்டல அளவிலான நடனப் போட்டி 600 கலைஞர்கள் பங்கேற்பு, குடியரசு தின கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையம் ... Read More
நவீன மயமாக்கப்பட்ட சிறைவாசிகள் நேர்காணல் அறை திறப்பு.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் சுமார் 1353 சிறைவாசிகள் அவர்களது உறவினர்களுடன் நேர்காணல் செய்யும் அறையானது முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டு இன்று திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது ... Read More
தென்காசி அருகே சுமைதீர்ந்தபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது!
தென்காசி மாவட்டம், சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக தணிக்கை தலைவர் சாந்தி தலைமை ... Read More
மானாமதுரை கணபதியேந்தல் பூரண கும்ப சின்னத்துடன் கூடிய கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அழகாபுரிக்கு அருகில் கணபதியேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலைக்கு நேர் எதிராக உள்ள கோவிலில் பூரண கும்பம் புடைப்புச் சிற்பமாக இடம் பெற்ற ஒரு துண்டு கல்வெட்டு ... Read More
மீன்வளத் தொழில் முனைவோருக்கான விருது பெற்றவரை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாராட்டினார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கோ.சுகுமார் அண்மையில் இந்திய அரசின் சிறந்த மீன்வள தொழில்முனைவோர் விருதினை பெற்ற தஞ்சாவூர் பாரத் ரைனோ பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர், முனைவர். சீனிவாசனை ... Read More
அழிந்து வரும் விவசாயம் மீட்டெடுப்பது எப்படி களத்தில் அரசு பள்ளி மாணவிகள்.
திருநெல்வேலி, மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் எப்படி ஆதாரமோ அதை போல் உணவு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது வளர்ந்து வரும் காலகட்டத்தில் பயிர்கூட நவீனமயமாக்கப்பட்ட உள்ளதால் விவசாயமும் அடியோடு அழிந்து வருகிறது. ... Read More
போடிநாயக்கனூர் – தேனி அகல ரயில் 120 கி.மீ வேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், மதுரை - போடிநாயக்கனூர் இடையே உள்ள 90.4 கி.மீ தூர மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2011ஆம் ஆண்டு திட்டப்பணிகள் தொடங்கின. இதில் முதல் ... Read More
தஞ்சாவூர் மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து மண்டல அலுவலகம் முன் டி என்சிஎஸ்சி சுமை தூக்குவோர் சங்கம் கண்டன ஆர்பாட்டம்.
தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக்கழகதஞ்சாவூர் மண்டல அலுவலகம் முன் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் மாநிலத் தலைவர் வழக்கறிஞர்எம்.வீரராகவன் தலைமையில் பழி வாங்கப்படுவதற்க்கு துணை போகும் தஞ்சாவூர் மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ... Read More
