Tag: முக்கிய செய்திகள்
எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில், கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ... Read More
மானாமதுரை வட்டத்தில் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா.
செய்தியாளர் வி.ராஜா. உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலுள்ள உள்ளடக்கிய கல்வி மையத்தில் "இணைவோம், மகிழ்வோம்" என்ற நிகழ்வில் ... Read More
கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். கேரள லாரியை பறிமுதல் செய்தது காவல்துறை. மூவர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து ... Read More
இரவு நேரத்தில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற பழவூர் காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.அண்ணன் தம்பி இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது விஸ்வநாதபுரம் கூடங்குளம் ரோட்டில் வேகமாக சென்ற டெம்போ ... Read More
சங்கரன்கோவில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா.!
தென்காசி செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கலைத் திருவிழா என்ற பெயரில் ... Read More
செங்கல்பட்டில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய கட்டிட பணியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்..
செங்கை ஷங்கர்,செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 25கோடியே 43 லட்சத்து 20 971 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் எல்.ஐ.ஜி பிரிவில் 26 அறைகளும் எம்.ஐ.ஜி பிரிவில் ... Read More
செங்கல்பட்டில் மாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட்டு போட்டி..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தூய கொலம்பா மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளை கொலம்பஸ் ... Read More
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை 2022 – 2023 கலைத் திருவிழா விருத்தாசலத்தில் நடைபெற்றது.
2022-2023 தமிழ் நாடு அரசு பள்ளி கல்வித்துறை கீழே இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கும் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 29.11.2022 ... Read More
விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க கோரி – தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரியும் , 2021 ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வங்கியின் சார்பில் ரூ.6.50 கோடி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் நபார்டு வங்கி ஆண்டு கடன் திட்ட அறிக்கை 2023-2024 ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ... Read More
