Tag: முக்கிய செய்திகள்
திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேனிலைப் பள்ளியில் வானவில் மன்றம் எங்கும் அறிவியல் யாவும் கணிதம் எனும் திட்டத்தினை தமிழக முதல்வர் . மு .க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் செயல்படும் 13,210 அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் ‘வானவில் மன்றம் ’ என்ற அமைப்பு பள்ளிகளில் இன்று தொடங்கப்படுகிறது. தமிழக பள்ளிக் ... Read More
70 அடி உயர கம்பத்தில் முதல்வர் தி.மு.கழக கொடி ஏற்றினார்.
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சிவி நகர் பகுதியில் கழக கொடியை 70 அடி உயர கொடி மரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.கழக கொடியை ஏற்றினார். ... Read More
மாவீரர் தினத்தை முன்னிட்டு, தஞ்சையில் தீபம் ஏற்றி கண்ணீர் அஞ்சலி.
மாவீரர் தினத்தை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தீபம் ஏற்றி, ஏராளமானவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். ஈழப்போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக ஆண்டு தோறும் ... Read More
பொது சுகாதாரம் நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சையில் மாரத்தான் போட்டி.
தஞ்சாவூர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ... Read More
வாணியம்பாடியில் அரசு மருத்துவருக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க நன்றி..! தெரிவித்த நெகிழ்ச்சியான சம்பவம்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காபட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வா இவர் ஓவிய கலைக்கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்யகுமாரி இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. ஓவியத்தின் மீது ஆசை ... Read More
செயல்பாடாத ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை.!
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் கிராமத்தின் பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தராததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து ... Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி, 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு.
தஞ்சை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தஞ்சை மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. சப்ஜூனியர், ஜூனியர் , யூத், சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ... Read More
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
உடுமலை அருகே உள்ள மடத்துக்கும் சட்டமன்ற தொகுதி மைவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரசிங்காபுரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர் இந்தப் பகுதிக்குகடந்த 15 நாட்களாக ... Read More
விபத்தில் சிக்கிய மூவரை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்டம், நேற்று இரவு 8.15மணிக்கு தனியார் தங்கும் விடுதியில் பணிமுடிந்து ஏலகிரி மலையில் இருந்து ஒரு இளைஞர் மற்றும் இரு பெண்கள் வீட்டிற்கு செல்லும்போது, அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ... Read More
தரங்கம்பாடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்; எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்கள் அமைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ... Read More
