Tag: முக்கிய செய்திகள்
பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த இளம்பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக மாமனார், மாமியார் உள்ளிட்ட கிராம மக்கள் கொடுமைப்படுத்துவதாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த ... Read More
தலைவாசலில் நக்கீரன் செய்தியாளர் மற்றும் கேமராமேன் ஆகியோரை கனியமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் துரத்தி பிடித்து தாக்ககப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம். தலைவாசலில் நக்கீரன் செய்தியாளர் மற்றும் கேமராமேன் ஆகியோரை கனியமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் துரத்தி பிடித்து தாக்ககப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி போலீஸ் விசாரனை. ... Read More
அணைக்கட்டு சுற்று வட்டார பகுதிகளில் நல திட்ட உதவி வழங்கும் விழா! சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் ஊணை வாணியம்பாடி ஊராட்சி கிராமத்தில் தமிழ் நாடு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!. விழாவில், வேலூர் மாவட்ட செயலாளரும் ... Read More
புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா! அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் ... Read More
கயத்தாரில் தமிழ் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
தென்காசி மாவட்டம் கயத்தாரில் தமிழ்விவசாயிகள் சங்கம் பயிர்க்காப்பீடு செஸ்வரி, நானோயூரியா. கரம்பைமண், மேற்க்கண்டகோரிக்கை களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை மாநிலதலைவர் ஓ.ஏ.நாராயணசாமி முன்னிலை மாவட்டதலைவர்கள் வெள்ளத்துரைபாண்டி ... Read More
தேனியில் தமிழ் புலிகள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் புலிகள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர் தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் புலிகள் கட்சியைச் ... Read More
மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி மாவட்டம், கருவேலநாயக்கன்பட்டியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ... Read More
தேனி சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி விவகாரம், சிறுமியின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் ஒடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் நிதியில் இருந்து முன்பணமாக ஒரு ... Read More
வீரபாண்டி அரசு கலை(ம)அறிவியல் கல்லூரி மாணவிகள் தொடர்ந்து பேருந்து தடையின்றி இயக்ககோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட செயலாளர் முத்துராஜ். தேனி மாவட்டம்,ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை-மயிலை ஒன்றிய கிராமப்பகுதிகளிருந்து வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மயிலாடும்பாறையிலிருந்து மாணவ மாணவிகளுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு ... Read More
தாராபுரத்தில், வீட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு..
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் அடுத்த கொண்டரசம் பாளையம் லட்சுமி நகரில் குடியிருந்து வருபவர் கதிர்வேல் வயது 49 இவர் கொங்கூர் பஞ்சாய்த்து அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வள்ளிநாயகம் இவர்களுக்கு இரண்டு ... Read More
