BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வானதிராஜபுரத்தை சேர்ந்த மாணவன் ஜெயவசந்தன் கல்வி உதவி கேட்டு, கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் ... Read More

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் திருப்பூர் சந்திராபுரம் ரோட்டில் அம்மா உணவகத்திற்கு எதிரில் திமுக ... Read More

தாராபுரம் பகுதியில் போக்கியத்திற்கு விட்ட கடையை காலி செய்ய மறுக்கும் தி மு க நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருவர் தீக்குளிக்க முயற்சி. 
திருப்பூர்

தாராபுரம் பகுதியில் போக்கியத்திற்கு விட்ட கடையை காலி செய்ய மறுக்கும் தி மு க நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருவர் தீக்குளிக்க முயற்சி. 

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடை வீதி சேர்ந்தவர் அபிபுல்லா. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பருக்கு தனது வீட்டின் அருகில் உள்ள கடையை 75 ஆயிரம் போக்கியத்திற்கு மாட்டு ... Read More

வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து பெண் வழக்கறிஞரையும் அவரது மகளையும் கத்தியை கொண்டு வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்

வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து பெண் வழக்கறிஞரையும் அவரது மகளையும் கத்தியை கொண்டு வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், நேற்று காலை திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து பெண் வழக்கறிஞரையும் அவரது மகளையும் கத்தியை கொண்டு வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது ... Read More

பழனியில் ராயல் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் ராயல் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராயல் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் சிஎஸ்ஐ வேக்மேன் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.     இந்நிகழ்வில் சித்த மருத்துவர் ... Read More

திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தற்போது பெய்த மழையில் கரைந்து போனதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தற்போது பெய்த மழையில் கரைந்து போனதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நிதியில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தற்போது பெய்த மழையில் கரைந்து போனதால்,   பொதுமக்கள் ... Read More

அனைத்து தெரு வியாபாரிகளையும் கணக்கெடுத்து ஸ்மார்ட் கார்டு வழங்கி வியாபார சான்று வழங்க கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சாவூர்

அனைத்து தெரு வியாபாரிகளையும் கணக்கெடுத்து ஸ்மார்ட் கார்டு வழங்கி வியாபார சான்று வழங்க கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அனைத்து தெருவோர வியாபாரிகளையும் கணக்கு எடுத்து ஸ்மார்ட் கார்டு ,. வியாபார சான்று வழங்க வேண்டும்! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கம் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது* ... Read More

பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த இளம்பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தஞ்சாவூர்

பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த இளம்பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக மாமனார், மாமியார் உள்ளிட்ட கிராம மக்கள் கொடுமைப்படுத்துவதாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த ... Read More

தலைவாசலில் நக்கீரன் செய்தியாளர் மற்றும் கேமராமேன் ஆகியோரை கனியமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் துரத்தி பிடித்து தாக்ககப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Uncategorized

தலைவாசலில் நக்கீரன் செய்தியாளர் மற்றும் கேமராமேன் ஆகியோரை கனியமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் துரத்தி பிடித்து தாக்ககப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம். தலைவாசலில் நக்கீரன் செய்தியாளர் மற்றும் கேமராமேன் ஆகியோரை கனியமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் துரத்தி பிடித்து தாக்ககப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி போலீஸ் விசாரனை.     ... Read More

அணைக்கட்டு சுற்று வட்டார பகுதிகளில் நல திட்ட உதவி வழங்கும் விழா! சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
வேலூர்

அணைக்கட்டு சுற்று வட்டார பகுதிகளில் நல திட்ட உதவி வழங்கும் விழா! சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் ஊணை வாணியம்பாடி ஊராட்சி கிராமத்தில் தமிழ் நாடு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!.     விழாவில், வேலூர் மாவட்ட செயலாளரும் ... Read More