BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் யாகசாலைக்கான பூஜை பொருட்கள்  எடுத்து வந்து வழங்கிய அதிசயம்..
தஞ்சாவூர்

ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் யாகசாலைக்கான பூஜை பொருட்கள் எடுத்து வந்து வழங்கிய அதிசயம்..

தஞ்சை மாவட்டம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக, தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் நடந்த ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் யாகசாலைக்கான பூஜை பொருட்கள் எடுத்து வந்து வழங்கினார்கள். அவர்களை ... Read More

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுடன் உட்கார்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்த  மாற்றுத்திறனாளிகள்  நலத்துறை அலுவலர்.
தஞ்சாவூர்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுடன் உட்கார்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது,. இதனையடுத்து தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் செயல்படும் காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான மாற்றுத்திறனாளிகள் அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தொண்டு நிறுவனம் சார்பில் ... Read More

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உலக  மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு  விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி நடந்தது!
தென்காசி

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி நடந்தது!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வாகைமரத்திடல் காந்தி சிலை முன்பு வைத்து உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் செங்கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி நடந்தது.   நிகழ்ச்சிக்கு ... Read More

ஆபரேஷன் நியூ லைஃப் மற்றும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், அவர்களுக்கு அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கிய திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர்

ஆபரேஷன் நியூ லைஃப் மற்றும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், அவர்களுக்கு அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கிய திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர்.

திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திரபாபு., இ.கா.ப, அவர்களின் உத்திரவின் பேரில், ஆபரேஷன் நியூ லைஃப் மற்றும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் ... Read More

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக, திருவள்ளுர் ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக, திருவள்ளுர் ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளுர் மாவட்டத்தில் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவை ஊதா (Purple) நிறத்திலான மின் விளக்குகளால் ... Read More

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.
Uncategorized

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.

திருவள்ளூர் மாவட்டம் , ஈக்காடு பகுதியில் அமைந்திருக்கும் CSI அரசு உதவி பெறும் பள்ளியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.   இதில் ... Read More

உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வேலூர்

உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் VIT பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் ... Read More

ஆபத்தான நிலையில் இருந்த  நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை.
சேலம்

ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை.

எடப்பாடி அரசு மருத்துவமனையில் இரத்தக்குழாய் பாதிப்பில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை.   சேலம் மாவட்டம் எடப்பாடியை ... Read More

கடலூர் அருகே நிராமணி  கிராமத்திற்கு வடிகால் வசதி அமைத்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.!
கடலூர்

கடலூர் அருகே நிராமணி கிராமத்திற்கு வடிகால் வசதி அமைத்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நிராமணி கிராமத்தில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் கிராமமே சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.     குறிப்பாக நான்காவது வார்டு, மாரியம்மன் கோவில் ... Read More

பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து திருச்சி அண்ணா சாலை அருகே ப.ஜ.க மலைக்கோட்டை மண்டல் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து திருச்சி அண்ணா சாலை அருகே ப.ஜ.க மலைக்கோட்டை மண்டல் சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி புத்தூர் நால்ரோடு பிஷப் கீப்பர் கல்லூரி அருகே கேளிக்கை விடுதி (பார்) திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     இது தொடர்பாக ... Read More