Tag: முக்கிய செய்திகள்
south Indian சிலம்பம் போட்டி கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியில் கொண்ட மாணவ மாணவிகள்
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, அடையார் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான south Indian சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியில் பயிலும் அமுதா பாண்டியன் சிலம்பம் அகடாமியில் பயிற்சிபெரும் மாணவர்கள் 9 மாணவ ... Read More
ஆத்தூர் காந்திநகரில் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகர் குமார் என்பவரது வீட்டில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ... Read More
வாணியம்பாடி- பள்ளிப்பட்டு கூட்ரோட்டில்- அபி ஹெல்த் கேர் கிளினிக்- மாபெரும் திறப்பு விழா.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, அடுத்த பள்ளிப்பட்டு கூட்ரோட்டில் புதியதாக அபி ஹெல்த் கேர் கிளினிக் Dr.R.அசோக் குமார். MBBS., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திறப்பு விழாவில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ... Read More
குற்றால அருவியில் கார்த்திகை 2வது சோமா வாரத்தை முன்னிட்டு புனித நீராடிய சுமங்கலி பெண்கள்.
தென்காசி - செய்தியாளர் கிருஷ்ணகுமார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமா வரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது விரதம் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் கணவன் நீண்ட ... Read More
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் உளுத்துகுப்பை ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமார் ... Read More
கடலூர் அருகே தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைமையில் உண்ணா நிலை போராட்டம்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திட்டக்குடி, இளமங்கலம் பகுதியில் அரசினர் மாணவர் விடுதி உள்ளது. இந்த ... Read More
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது
செய்தியாளர் சங்கர நாராயணன். தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் அதற்கு மாற்றாக பயோபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ... Read More
ஆத்தூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு.
ஆத்தூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு,21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ... Read More
வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி ... Read More
போடி நகராட்சிக்கு நிதி திரட்ட பாஜகவினர் பிச்சையெடுக்கும் போராட்டம்.
போடியில் திங்கள் கிழமை, நகராட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போடி நகராட்சியில் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து ... Read More
