BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு  மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.
சேலம்

ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.

சேலம் மாவட்டம், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும், மன அழுத்தத்தை போக்கும் விதமாக கலைத்திருவிழா நிகழ்ச்சி ஆறாம் வகுப்பு ... Read More

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மிதமான மழை ... Read More

சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அங்கு சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால்  கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அங்கு சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாரணாபுரம் ஊருக்கு கிழக்கே பெருமாள்சாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்) என்பவருக்குச் சொந்தமான  நிலம் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி அந்த நிலத்தில் கேரளாவிலிருந்து  லாரியில் கழிவுகள் ... Read More

கடலூர் அருகே ஆபத்தான  முறையில் இடுப்பளவு  தண்ணீரில் நடந்து சென்று கல்வி பயிலும் மாணவ மாணவிகள்.! மேம்பாலம் கட்டித்தர கிராமத்தினர் கோரிக்கை.!
கடலூர்

கடலூர் அருகே ஆபத்தான முறையில் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று கல்வி பயிலும் மாணவ மாணவிகள்.! மேம்பாலம் கட்டித்தர கிராமத்தினர் கோரிக்கை.!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அடுத்துள்ள மேமாத்தூர் கிராமத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பங்கள் மணிமுத்தாற்றின் இரு புறங்களிலும் வசித்து வருகின்றனர்.   இந்நிலையில் ... Read More

சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இணைவோம், மகிழ்வோம் கலைவிழா.
சிவகங்கை

சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இணைவோம், மகிழ்வோம் கலைவிழா.

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் உள்ள சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,   உள்ள உள்ளடக்கிய கல்வி மையத்தில் இணைவோம், மகிழ்வோம் என்ற ... Read More

தேனியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனி

தேனியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தேனி -அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பங்களாமேட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் துவக்கி வைத்தார்.     ... Read More

அஇஅதிமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நியமனம்.!  கட்சியினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்.
கடலூர்

அஇஅதிமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நியமனம்.! கட்சியினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 184 ... Read More

சபரிமலை சீசன் தொடங்கியும், பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதாக வேதனை.
தஞ்சாவூர்

சபரிமலை சீசன் தொடங்கியும், பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதாக வேதனை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, உளுந்து, கடலை உள்ளிட்ட பயிரலுக்கு அடுத்தபடியாக பல்வேறு பகுதிகளில் சென்டி, ரோஜா பூ ஆகியவை பயிரிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.     இந்நிலையில் ... Read More

தரமற்ற விதைகள் விற்பனை செய்வதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

தரமற்ற விதைகள் விற்பனை செய்வதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் ஏராளமானோர் ... Read More

சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 100 மாணவர்களுக்கு லேப்டாப்பை ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
திருவள்ளூர்

சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 100 மாணவர்களுக்கு லேப்டாப்பை ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 16 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் லேப்டாப்பை 100 மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.   ... Read More