Tag: முக்கிய செய்திகள்
காரைக்கால் பள்ளி மாணவனுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த விவகாரம்.
புதுச்சேரி, கொலைவெறி பிடித்த விக்டோரியா சகாயமேரியை கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தண்டனை வழங்க வேண்டும். அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அவருக்கு வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் ... Read More
பவானி நகர திமுக சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் நகரத் செயலாளர் ப.சீ. நாகராசன் தலைமையில் அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை கொண்டாடப்பட்டது. இதனை ... Read More
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
தீபாவளி பண்டிகைக்காக டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவை தனியார் ஆம்னி பேருந்துகள் துவக்கியுள்ள நிலையில், தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ள இரண்டு, மூன்று மடங்கு கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். அடுத்த மாதம் 24.ம் தேதி ... Read More
காலை சிற்றுண்டி திட்ட விழாவில் கவுரவிக்கப்பட்ட கமலாத்தாள் பாட்டி.
மதுரை, காலை சிற்றுண்டி திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், கோவையைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டியைக் கவுரவித்துள்ளார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், ‘அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ... Read More
குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.ரஞ்சித் குத்தாலம் காங்கிரஸ் கமிட்டி நகர ... Read More
திண்டுக்கல் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் பகுதியில் மாவட்ட விளையாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச. விசாகன் இ.ஆ.பா அவர்கள் ... Read More
நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். சசிகலா திட்டவட்டம்.
நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதஅல்ல என தஞ்சையில் சசிகலா பேட்டி. தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள ... Read More
அந்தியூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது இருவர் தலைமறைவு.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது இருவர் தலைமறைவு. இருவரையும் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். அந்தியூர் அருகே உள்ள சந்திய பாளையம் ... Read More
தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர்.
தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர். நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள். தஞ்சையில் பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடிய ... Read More
