BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். சசிகலா திட்டவட்டம்.
தஞ்சாவூர்

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். சசிகலா திட்டவட்டம்.

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதஅல்ல என தஞ்சையில் சசிகலா பேட்டி.   தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள ... Read More

அந்தியூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது இருவர் தலைமறைவு.
Uncategorized

அந்தியூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது இருவர் தலைமறைவு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது இருவர் தலைமறைவு. இருவரையும் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.    அந்தியூர் அருகே உள்ள சந்திய பாளையம் ... Read More

தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர்.

தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர்.  நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள்.     தஞ்சையில் பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடிய ... Read More

அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவில் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேலம்

அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவில் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆத்தூர் அருகே அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவில் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   தமிழக முன்னால் முதல்வரும் திமுக முன்னால் தலைவருமான பேரறிஞர் அறிஞர் ... Read More

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   ரூ.33.56 கோடியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை ... Read More

உழவர் நலத்துறையா… உறவுகள் நலன் துறையா?
Uncategorized

உழவர் நலத்துறையா… உறவுகள் நலன் துறையா?

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறையானது முழுக்க முழுக்க வன்னியர்களால் நிர்வகிக்கப்படும் துறையாகவே மாறிக் கொண்டிருப்பதாக பலமான குற்றச்சாட்டுக் கிளம்பியிருக்கிறது.   இத்துறையின் அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வன்னியர் என்பதால், வேளாண் துறை செயலாளர் ... Read More

கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து,  சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன்.
தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன்.

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன். ... Read More

127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
Uncategorized

127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள்,பணியாளர்களுக்கு 127 பேருக்கு அண்ணாபதக்கம் வழங்கப்படுவதாக தகவல் தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் ... Read More

கட்டாயம் இந்தி படியுங்க.. உள்துறை அமைச்சர் அமித்ஷா.
Uncategorized

கட்டாயம் இந்தி படியுங்க.. உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இந்திய வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.   இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினம் என்பது ... Read More

`இந்தியாவை ‘ஹிந்தி’யா என பிளவுபடுத்த வேண்டாம் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Uncategorized

`இந்தியாவை ‘ஹிந்தி’யா என பிளவுபடுத்த வேண்டாம் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஒருமைப்பாடு மிக்க இந்தியாவை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்த வேண்டாம் என்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திக்கு இணையாக ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவியுங்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ... Read More