BREAKING NEWS

அம்பாசமுத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி..

அம்பாசமுத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி..

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் துவங்கி விக்கிரமசிங்கபுரம் வரை நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய போட்டி பூக்கடை பஜாரில் துவங்கியது. அம்பாசமுத்திரம் காவல்துறை ஏ.எஸ் பி பல்பீர்சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

பெண்கள் பிரிவு அகஸ்தியர் பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளியில் இருந்து துவங்கியது. மணிமுத்தாறு சிறப்பு காவல் படை 12 ம் அணி தலைவர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மினி மாரத்தான் போட்டியில் 3000 திற்க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர் களுக்கும் பெண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும்
பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மினி மாரத்தான் போட்டியில் மாணவ மாணவியர்கள் விளையாட்டுத் துறையினர், காவல் துறையினர் கலந்து கொண்பார்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )