BREAKING NEWS

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணை பொது செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஒன்றியக்குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், SVSP.மாணிக்கராஜா அறிவுறுத்தலின்படி,

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அமைந்திருக்கும், கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு, கழகத் தேர்தல் பிரிவு செயலாளர் தVP குமரேசன் திருநெல்வேலி புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், R.இசக்கிமுத்து BA., ஆகியோர் தலைமையிலும், கழக இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர், APS.ஆறுமுகசுவாமி BDS., கழக விவசாய அணி துணைத்தலைவர், ஊசிகாட்டான் ஆகியோர் முன்னிலையிலும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திருநெல்வேலி புறநகர் கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் வழக்கறிஞர் பிரிவு, வழக்கறிஞர், LK.மாரியப்பன், சிறுபான்மை பிரிவு, G.டொமினிக்சேவியர், தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு, P.சீனிக்குமார், மாணவரணி, G.இசக்கிராஜா, இளைஞர் பாசறை, பொறியாளர் அணி இசக்கிபாண்டி M.முத்துசரவணன், மகளிரணி, S.உமாசுந்தரேசன், தகவல் தொழில்நுட்ப பெண்கள் பிரிவு, M சிவகாமி, தலைமை கழக பேச்சாளர், சுப்பையா,

பகுதி, ஒன்றியம், மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள் வள்ளியூர் வடக்கு, VV.வேல்முருகன், வள்ளியூர் தெற்கு, கோமகன்,
நாங்குநேரி, நாஞ்சில்கணேசன், மூலக்கரைப்பட்டி, வெள்ளத்துரை, பணங்குடி, வர்வேல்ராஜ், ஏர்வாடி, ஜிந்தாமதர், மூலைக்கரைப்பட்டி VS.முருகன், நாங்குநேரி ரமேஷ் ஐடிவிங்.MP.பாண்டியன், சுந்தரேசன், களக்காடு, ஹரி, ஈஸ்வரன், மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Share this…

CATEGORIES
TAGS