BREAKING NEWS

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் 6 லட்சம் வித்தியாசத்தில் ஜெகத்ரட்சகன் அவர்களை வெற்றி பெற செய்தால் மாதம் இருமுறை தொகுதிக்கு வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் தெரிவித்து அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Share this…

CATEGORIES
TAGS