ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடியவர் நபர் கைது.

கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிந்து விபத்து ஏற்பட்டதாக கூறி நாடகமாடிய அண்ணன் மகன்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு உதயகுமார் (வயது 65) என்பவரை சொத்து தகராறில் அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிந்து விபத்து ஏற்பட்டதாக கூறி நாடகமாடிய அண்ணன் மகன் மணிகண்டன் என்பவரை ஆலங்காயம் போலிசார் கைது செய்தனர்.
கொலையான உதயகுமார்
மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டத்தில் கொலை செய்தது அம்பலமானது.
CATEGORIES குற்றம்
TAGS ஆலங்காயம்குற்றம்கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிந்து விபத்து ஏற்பட்டதாக கூறி நாடகமாடிய அண்ணன் மகன்!சொத்து தகராறில் அடித்து கொலைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வாணியம்பாடி