BREAKING NEWS

ஏற்காடு அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா !

ஏற்காடு அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா !

 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

அதன்படி ஏற்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது இதில் தலைமை ஆசிரியர் டி .மாலதி தலைமை தாங்கினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )