ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டி சவரிமுத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
அருகில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், ஒன்றியக்குழுத்தலைவர்கள் ஆத்தூர் திருமதி மகேஸ்வரி முருகேசன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி உட்பட பலர் உள்ளனர்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS Dmkஅரசியல்ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமிஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள்ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் (ICDS) சமுக வளைகாப்பு விழாசமுதாய வளைகாப்பு விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல் மாவட்டம்முக்கிய செய்திகள்