BREAKING NEWS

கல்லிடைக்குறிச்சியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இடும் நிகழ்ச்சி.

கல்லிடைக்குறிச்சியில் மதிமுக சார்பில்  மாபெரும் கையெழுத்து இடும் நிகழ்ச்சி.

மாவட்டம் கல்லிடைகுறிச்சி நகர மதிமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி பெரிய ஜூம்ஆ பள்ளி வாசல் அருகே நடைபெற்றது முதல் கையெழுத்து ஜும்மா பள்ளிவாசல் தலைவர் KS.அப்துல்மஜித் அவர்கள் முதல் கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார்.

இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர் அம்பை சு.முத்துசாமி,  அம்பை நகர மதிமுக செயலாளர் M.மைதின்கான், Ex.பொதுக்குழு உறுப்பினர் அ.சிவானந்தம்,

ஒன்றிய துணை செயலாளர் கிட்டு பிரதிநிதி பவுல், மாவட்ட பிரதிநிதி TM.அப்துல்சமது,  விக்கிரமசிங்கபுரம் கணேசமூர்த்தி, நெல்லை மாவட்ட மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லிடைகுறிச்சி பேரூர் செயலாளர் NS. மசூது சிறப்பாக செய்திருந்தார்கள்.

Share this…

CATEGORIES
TAGS