BREAKING NEWS

சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 100 மாணவர்களுக்கு லேப்டாப்பை ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 100 மாணவர்களுக்கு லேப்டாப்பை ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 16 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் லேப்டாப்பை 100 மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

 

தமிழக அரசு சிறகுகள் 100 என்ற திட்டத்தை தொடங்கி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு துறை நிபுணர்கள் பிரபலங்கள் கல்வி நிலையங்கள் மற்றும் அறிவியல் கூடங்கள் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குள் சிந்தனை விதையும் லட்சியத்தையும் மன உறுதியையும் ஏற்படுத்தும் வகையில் வழிகாட்டி வருகின்றனர்.

 

இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் பயின்று வரும் எட்டு ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 16 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் டேப் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் வர்கீஸ் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரையாற்றி டேப்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள் தேன்மொழி மலர்கொடி பவானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )