BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா.!; எம்.ஹெச்.ஜவஹுருல்லா துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா.!; எம்.ஹெச்.ஜவஹுருல்லா துவக்கி வைத்தார்.

பாபநாசத்தில் மாநில சிறுபாண்மையினர் ஆணையம் நடத்தும் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா..! ராஜகிரிதாவூத் பாட்ஷா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஜவஹுருல்லா பங்கேற்று துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சிறுபாண்மையினர் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் ஹாஜா கனி மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

 

 

இப்போட்டியில் 28 க்கும் மேற்பட்ட கல்லூரியிலிருந்து 70 க்கும் மேற்பட்ட. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS