BREAKING NEWS

தேனியில் காரின் மேல் புளியமரம் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.

தேனியில் காரின் மேல் புளியமரம் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடாங்கி பட்டியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் பழமையான புளியமரம் காரின் மேல் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.

 

போடியில் இருந்து தேனியை நோக்கி பயணித்த பொழுது கோடாங்கி பட்டியை அருகில் பலத்த காற்று வீசியது பலத்த காற்று வீசியதில் சாலை ஓரம் இருந்த பழமையான புளிய மரமானது அதிக காற்றின் அழுத்தத்தினால் மரம் வேரோடு சாய்ந்தது.

அப்பொழுது போடியை நோக்கி தேயில் வந்த கார் மீது விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது இதில் அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில் அங்குள்ள பொதுமக்கள் காரில் உள்ளவரை பத்திரமாக மீட்டனர் பின் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு இது குறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

Share this…

CATEGORIES
TAGS