நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக குப்பைகள் ஆவணப்படுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக முக்கூடலிருந்து வந்த பங்கேற்பாளர்கள் குழு மற்றும் தாய் வீடு தொண்டு நிறுவனம், ஆப்தமித்ரா திருநெல்வேலி தன்னார்வலர்கள் ஒன்று கூடி குப்பைகள் பற்றிய தரவுகளை ஆவணப்படுத்தினர்.
nfl football men nfl pro shop wig sale custom football jerseys nike air maxes 270 diy sex toys nike air max women cheapest jordan 1 jordan 3 fire red nike air max 270 custom basketball jerseys adidas running shoes nfl pro shop nike air max for sale adidas yeezy black
இதில் முக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அக்னல் விஜய் சிறப்பு சேர்க்கும் விதமாக கலந்து கொண்டார். கொச்சியின் சென்டர் ஃபார் பப்ளிக் பாலிசி ரிசர்ச் (CPPR) மற்றும் சென்னையில் உள்ள யு. எஸ். கான்சுலே ட் ஜெனரல் ஆகியவற்றின் ஆதரவுடன் கேர் எர்த் நிறுவனம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி, கடல்சார் குப்பைகளைக் கண்காணிக்கும் செயலியைப் பயன்படுத்துவது சம்பந்தமாக பங்கேற்பாளர்களுக்கு நேரடிப் பயிற்சியை வழங்கியது.
இந்த நிகழ்வு டெக்கேம்ப் தூத்துக்குடியின் தொடர் நிகழ்வாக அமைந்தது. இதில் கடல் சூழலியல் முக்கியத்துவம் மற்றும் மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளின் சுற்றுச்சூழல் உணர்திறன் பற்றிய அமர்வுகள் SDMRI மற்றும் குடிமக்கள் அறிவியல் குறித்த அமர்வுகளை கேர் எர்த் நிறுவனம் நடத்தியது. டெக் கேம்ப் தூத்துக்குடி பங்கேற்றவர்களான முத்து கிருஷ்ணன் முக்கூடல்,
திருநெல்வேலி மற்றும் தாய் வீடு தொண்டு நிறுவனம் நிர்வாகிகள் திரு.ஆறுமுகம் மற்றும் திரு.மகேஷ்வரன் முக்கூடலில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள்.