BREAKING NEWS

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் பங்கேற்பு

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் பங்கேற்பு

செய்தியாளர் வி ராஜா.

சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

 

 

நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி இரவிக்குமார் அரசு துறை அதிகாரிகள், நிர்வாகிகள், திமுக கழக முன்னாடிகளும் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். 

CATEGORIES
TAGS