BREAKING NEWS

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா ஒன்றிய குழு தலைவர் ஜெ சித்ரா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா ஒன்றிய குழு தலைவர் ஜெ சித்ரா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா அதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது இந்த விழாவுக்கு ஒன்றிய குழு தலைவர் ஜே சித்ரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஒன்றிய குழு துணை தலைவர் டி லலிதா ஒன்றிய ஆணையாளர் ஜி ஹேமலதா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் இந்த விழாவில் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் கு பாரி அனைவரையும் வரவேற்று பேசினார் இதில் ஊராட்சி ஒன்றி மேலாளர்கள் தமிழரசன் மீனா துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா சதீஷ்குமார் லட்சுமி ரமேஷ் பிரதீப் குமார் சுதா நந்தராஜ் ஆத்மா திட்ட தலைவர் கே ஜனார்த்தனன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி எம் டில்லிராஜா சரஸ்வதி குருசாமி மத்தூர் குமாரி பாலூர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )