முழுக் கட்டணத்தையும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு.

அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறினால் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை முழுவதையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
CATEGORIES Uncategorized