வணிகர் சங்கம் பேரவை சார்பாக சுதந்திர தின விழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் வணிகர் சங்கம் பேரவை சார்பாக 75 வது சுதந்திர தின விழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஜம்பு தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் மனோகரன் அண்ணாதுரை தாஸ் தங்கப்பன் கருணாநிதி ஜீவானந்தம் குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
CATEGORIES மயிலாடுதுறை