வந்தே பாரத் ரயிலை வரவேற்ற வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ

சென்னையில் இருந்து கோவை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அந்த வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு வந்த போது அதிமுக எம்.எல். ஏ செந்தில்குமார் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். உடன் அதிமுக நிர்வாகிகள் பாரதிதாசன், சங்கர், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வந்தே பாரத் ரயில்வாணியம்பாடி