BREAKING NEWS

வாணியம்பாடி அருகே ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் காணாமல் போன ரூ.1,49,900 ஐ மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை.

வாணியம்பாடி அருகே ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் காணாமல் போன ரூ.1,49,900 ஐ மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த உசேத் வாஹப் என்பவருக்கு வந்த குருஞ்செய்தியில் தன் ஆதார் மற்றும் பான் என்னை பதிவு செய்ததில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 1,49,900/- பணத்தை நூதனமாக திருடியுள்ளனர்.

 

புகாரின் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி அவர் இழந்த ரூபாய் 1,49,900/- பணத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பணத்தை இழந்த அவருடைய வங்கி கணக்கில் மீண்டும் திரும்ப வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணம் நேரில் ஒப்படைத்தார்.

 

CATEGORIES
TAGS