BREAKING NEWS

வேலூரில், 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி

வேலூரில், 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில்  28.10.2022 அன்று மூன்று அணிகளுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. 

 

 

இப்பயிற்சியினை மாவட்ட வள மைய அலுவலர் திரு. க.உத்திராபதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

 

 

மேலும் விமல்(DPMU),ரகு (கணினி உதவியாளர்),

அம்பத்ராஜ் (கணினி உதவியாளர்), வெங்கடேசன் (கணினி உதவியாளர்,) ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

 

 

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )