BREAKING NEWS

வேலூர் அருகே ஆரம்ப பள்ளியில் சமூக ஆர்வலர் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை சமூக ஆர்வலர்

வேலூர் அருகே ஆரம்ப பள்ளியில் சமூக ஆர்வலர் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை சமூக ஆர்வலர்

வேலூர் மாவட்டம் மேல் வெங்கடாபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் சமூக ஆர்வலர் சொந்த செலவில் அமைத்து கொடுத்த ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். 

 

 

வேலூர் மாவட்டம், புதுவசூர் அருகேயுள்ள மேல் வெங்கடாபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் தனது சொந்த செலவில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைத்துகொடுத்தார்.

இதனால் கிராமப்புற மாணவர்கள் ப்ரோஜெக்டர் மூலம் காணொளிகளை பார்த்து கல்வி கற்க முடியும் இதனை இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார் உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS