BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

40 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது திமுக .

இந்த மாதம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும் வெற்றியை அடைந்துள்ளது பல இடங்களில் திமுக கைப்பற்றியுள்ளது.

 

இருப்பினும் 40 ஆண்டுகளாக ஈரோடு கோபிசெட்டிபாளையம் நகராட்சியை திமுக கைப்பற்ற முடியாமல் இருந்தது தற்போது அது நிறைவேறி உள்ளது.

 

கோபிசெட்டிபாளையம் நகராட்சியை நாற்பது ஆண்டுகள் கழித்து திமுக வெற்றி பெற்றுள்ளது அங்கு மொத்தம் 40 வார்டுகள் உள்ளன அதில் 16 வார்டு திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அதிமுகவும் 13 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது மேலும் சுயேட்சையாக ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இம்முறை திமுகவிற்கு பெரும் வெற்றி.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )