BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தேனி ஆண்டிபட்டி  அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த  சந்திரகலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 5-ஆவது வார்டு திமுக உறுப்பினர் சந்திரகலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் . இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தேர்தல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் அறிவித்த நிலையில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சந்திரகலா விற்கு திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )