BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மருத்துவ முகாம்.

ஏற்காடு கட்டுமான தொழிளார்கள் நலவாரியம் மூலம் ஏற்காடு பொது தொழில் சங்க செயளாளர் D.ரகுராஜ் தலைமையில் மருத்துவமுகாம் நடைபெற்றது.

இதில் இரத்தபரிசோதனை சக்கரைநோய் கன்டறிதல் இரத்த அலுத்தம் கன்டறிதல் கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் ஆகியவையும் இன் நோய்களுக்கு மருந்துகள் கட்டுமான தொழிலார்களுக்கு வழங்கப்பட்டது.

இம் மருத்துவ முகாமில் தலைவர் தனபால் ராஜாத்தி, மாலா ,ராமு ,நவீன், சரன்ராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )