BREAKING NEWS

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி. வி.ராமசுப்பையர் அவர்களின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் கொண்டாடப்பட்டது.

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி. வி.ராமசுப்பையர் அவர்களின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் கொண்டாடப்பட்டது.

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி. வி.ராமசுப்பையர் அவர்களின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் சார்பாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தினமலர் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

 

உடன் மாவட்ட பொறுப்பு தலைவர் குருஉலகநாதன் பிள்ளை, மாவட்ட பொருளாளர் முருகேசன் பிள்ளை, ரெட்டியார் பட்டி சங்கதலைவர் T. K. S. அருணாச்சலம்பிள்ளை, மாவட்ட பொறுப்பாளர்கள் டிராவல்ஸ் வெங்கடேஷ்பிள்ளைவி.

 

மு.சத்திரம் நட்டார்பிள்ளை, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். என்றும் சமுதாயப்பணியில் உங்கள் வீரவநல்லூர் ப. மாரியப்பன் பிள்ளை, மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம், திருநெல்வேலி மாவட்டம்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar
    ப. மாரியப்பன் பிள்ளை 3 years

    அறம் வளரட்டும்

  • Disqus (0 )