BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு. பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது.

 

 

ஊராட்சி மன்ற தலைவர் உதயக்குமார் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் கல்வித்துறை. பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

அங்கன்வாடி கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள் சீரமைத்தல், சாலை வசதி மேம்படுத்துதல், குடிநீர் வசதிகள். மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )