BREAKING NEWS

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் T.கீரனூர் ஊராட்சியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் இன்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், இதில் வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய பெருந்தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார்,வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அய்யனார்,தெற்கு ஒன்றிய செயலாளர் M.ராஜேந்திரன்,மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் அருந்தகுடி கிருஷ்ணமூர்த்தி உள்பட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சா.சி.அ.அழகிரி செய்தியாளர்

CATEGORIES
TAGS