BREAKING NEWS

Author: admin003

பேரணாம்பட்டு நகர அ.ம. மு.க., சார்பில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
வேலூர்

பேரணாம்பட்டு நகர அ.ம. மு.க., சார்பில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு ... Read More

பேரணாம்பட்டில் முஸ்லிம் பெண் ஜாயிதாவூக்குச் சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து திமுக பிரமுகர் அராஜகம்!
வேலூர்

பேரணாம்பட்டில் முஸ்லிம் பெண் ஜாயிதாவூக்குச் சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து திமுக பிரமுகர் அராஜகம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு குப்பைமேடு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாயிதா. இவருக்கு கடந்த 2001 ஆம் வருடம் பேரணாம்பட்டு ஜெயலலிதா நகர் அருகில் அமைச்சர் துரைமுருகனால் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜாயிதாவின் ... Read More

‘வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்’  வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேச்சு !
திருவண்ணாமலை

‘வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்’ வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேச்சு !

'வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்' அதுபோல தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தால் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும்', என, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் 'என் வாக்குச்சாவடி வெட்டி வாக்குச்சாவடி' ... Read More

பணம் வைத்து சூதாடிய இளம் பெண் கைது: இளம்பெண்ணின் கணவர் தப்பியோட்டம்!
வேலூர்

பணம் வைத்து சூதாடிய இளம் பெண் கைது: இளம்பெண்ணின் கணவர் தப்பியோட்டம்!

வேலூர் மாவட்டம் ,விரிஞ்சிபுரம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் விரிஞ்சிபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு ... Read More

விரிஞ்சிபுரம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை: மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் காவல் ஆய்வாளர் சுபா! 
வேலூர்

விரிஞ்சிபுரம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை: மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் காவல் ஆய்வாளர் சுபா! 

வேலூர் மாவட்டம்) ,அணைக்கட்டு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்டது விரிஞ்சிபுரம். இந்த விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சுபா தற்போது பணியாற்றி வருகிறார். இவர் எந்த காவல் நிலையத்திற்கு செல்கிறாரோ அங்கெல்லாம் மாத ஊதியம் ... Read More

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு அதிகரிப்பு
வேலூர்

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு அதிகரிப்பு

வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் அஜினமோட்டோ எனப்படும் உணவுக்கு சுவையூட்டும் பொருளை அதிக அளவில் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ... Read More

பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் : 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு
வேலூர்

பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் : 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு

பேரணாம்பட்டு பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் தில்லாலங்கடி வேலைகள்: 100 நாள் வேலையில் ஏகப்பட்ட பணம் சுருட்டல்- கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா ? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ... Read More

திருவண்ணாமலை அருள்மிகு திரு அண்ணாமலையார் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருள்மிகு திரு அண்ணாமலையார் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை ... Read More

பழுதடைந்து மோசமான நிலையில் இருந்த பாலத்தின் மீது புதிதாக சாலை அமைக்கப்பட்டு வந்ததால் பாரம் தாங்காமல் இரண்டாக பிளந்து உடைந்து
திண்டுக்கல்

பழுதடைந்து மோசமான நிலையில் இருந்த பாலத்தின் மீது புதிதாக சாலை அமைக்கப்பட்டு வந்ததால் பாரம் தாங்காமல் இரண்டாக பிளந்து உடைந்து

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா புத்தாம்பட்டியில் இருந்து கீழ்மார்த்தினி பட்டி செல்லும் சாலையில் பாலம் உடைந்து நொறுங்கியது. இந்த சாலைக்கு சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து ... Read More

ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து உயிர் சேதம் இல்லை
திண்டுக்கல்

ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து உயிர் சேதம் இல்லை

கிருஷ்ணகிரியில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட 15 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணத்தை முடித்துவிட்டு பழனிக்கு சென்றுகொண்டிருந்தபோது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழங்கனூத்து பிரிவில் சென்ற போது நிலை தடுமாறி முன்னால் சென்ற ... Read More