Category: ஆன்மிகம்
மன்னார்குடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்ட இரமஸ்சுவாமி திருக்கோவில் 82 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் . திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
மன்னார்குடி அருகே தேவன்குடி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த கோதண்ட இராமஸ்சுவாமி ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் 1942 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது அதன் பிறகு கோவில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி இருந்தது ஊர்மக்கள் ... Read More
காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!
வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை ... Read More
குலதெய்வக் கோயிலில் இருவீட்டார் முன்னிலையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கோவிலூர் அருகே குலதெய்வக் கோயிலில் இருவீட்டார் முன்னிலையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரியக்கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த செம்மலை மகன் நாராயணன்,பிறவியிலேயே ... Read More
கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவிழா
கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைத்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஏகாந்தசேவை அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவில். ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கபடும் இந்த திருக்கோவிலின் திருவிழா கடந்த ... Read More
இன்றைய ராசி பலன்கள் (28-04-2024)
மேஷம் வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள். அஸ்வினி : பாராட்டுகளை பெறுவீர்கள். பரணி : தேடல் பிறக்கும். கிருத்திகை : பயணங்கள் கைகூடும். ரிஷபம் பூர்வீக சொத்து ... Read More
கிராம கோயிலான கெளரி மாரியம்மன் ஆலய தீமிதி வயல் வெளியில் நடைபெற்றது.
கிராம கோயிலான கெளரி மாரியம்மன் ஆலய தீமிதி வயல் வெளியில் நடைபெற்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதியை கண்டு களித்தனர் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது கோடங்குடி கிராமம். இங்கு மிக பழைமையான கிராம ... Read More
மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 16 அடி நீள அலகு குத்தியும் பக்தர்கள் பக்தர்கள் தீக்குழியில் நடந்து ... Read More
கீழமாளிகை திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவையொட்டி கீழமாளிகை திரவுபதியம்மன் கோயில்கள் அருகே ... Read More
கோட்டை கோயிலுக்குள் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்களை அனுமதிக்காத தொல்லியல் துறை ஆய்வாளர்..
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி, காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேரூந்து நிறுத்தம் அருகே, அகில பாரத இந்து மகாசபை சார்பில் வேலூர் ஜலகண்டஈஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தரிசனம் செய்ய ... Read More
இரும்புதலை ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தில் 100வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தில் 100வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது விழாவை முன்னிட்டு காலை கோவிலில் ... Read More
