BREAKING NEWS

Category: ஆன்மிகம்

சீத்தஞ்சேரி அருகே அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆன்மிகம்

சீத்தஞ்சேரி அருகே அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் அம்மம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம். இந்த ஆலயம் அந்த இடத்தில் பல நூற்றாண்டுகளாக உள்ளது என கூறப்படுகிறது.   தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண ... Read More

மயிலாடுதுறையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சி கலையம் எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர்
ஆன்மிகம்

மயிலாடுதுறையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சி கலையம் எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர்

மயிலாடுதுறை:- ஆடிப்பூரத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் உலக மக்கள் நன்மைக்காகவும் அனைவரும் நோயின்றி வாழவும் பக்தர்கள் கஞ்சி கலையம் எடுத்து வழிபாடு செய்தனர்.hockey jersey customizer nike air ... Read More

ஶ்ரீ துலகானதம்மன் திருக்கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
ஆன்மிகம்

ஶ்ரீ துலகானதம்மன் திருக்கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ துலுக்காத்தம்மன் ஆலயம் 9-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வெள்ளியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பின்னர் பக்தர்களுக்கு காப்பு கட்டி, கரக வீதி ... Read More

புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன்.
ஆன்மிகம்

புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதன் ... Read More

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.
ஆன்மிகம்

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தின் 4 வது மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக தற்போது நடைபெற்று ... Read More

வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் ஷடாரண்ய ஷேத்திரத்தில் அத்திரி மகரிஷி வழிபட்ட ஸ்தலமான அருள்மிகு திருபுரசுந்தரி ஸமேத திருவந்தீஸ்வரர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா
ஆன்மிகம்

வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் ஷடாரண்ய ஷேத்திரத்தில் அத்திரி மகரிஷி வழிபட்ட ஸ்தலமான அருள்மிகு திருபுரசுந்தரி ஸமேத திருவந்தீஸ்வரர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் ஷடாரண்ய ஷேத்திரத்தில் அத்திரி மகரிஷி வழிபட்ட ஸ்தலமான அருள்மிகு திருபுரசுந்தரி ஸமேத திருவந்தீஸ்வரர் ஆலயத்தில் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா திரளான பக்தர்கள் முன்னிலையில் ... Read More

கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று திருக்கோயில் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ... Read More

குடியாத்தம் கஸ்பா கங்கையம்மன் தேர் திருவிழா.
ஆன்மிகம்

குடியாத்தம் கஸ்பா கங்கையம்மன் தேர் திருவிழா.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பஸ் கவுதம் பேட்டை கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் ... Read More

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பிரசித்தப்பெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா .. திரளான பக்கதர்கள் பங்கேற்பு ..
ஆன்மிகம்

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பிரசித்தப்பெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா .. திரளான பக்கதர்கள் பங்கேற்பு ..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் லேபர் ஆபிஸ் தெருவில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழா சென்ற மாதம் 22ம் தேதி ... Read More

ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா.  பைரவசுாமிகள் பங்கேற்பு.
ஆன்மிகம்

ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா. பைரவசுாமிகள் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமம் சங்கத்து வட்டத்தில் அமைந்துள்ள பழமைவாயந்த ஸ்ரீ திருப்பதிகெங்கையம்மன் திருகோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் திருவிளக்கு வழிப்பாடு சுமங்கலி பூஜை நடைபெற்றது.   இதில் தவத்திரு ... Read More