BREAKING NEWS

Category: ஆன்மிகம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்மிகம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற 19, 26-ந்தேதிகள் மற்றும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2, 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.   இதையொட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ... Read More

உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழவன் காட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புது மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த நான்காம் தேதி முதல் கம்பம் போடுதல் திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு ... Read More

மகாதானபுரம் கிராமத்தில் புங்க மரத்தடியில் சமாதி அடைந்துள்ள சடையப்ப சித்தர் கோயில் மற்றும் ஓசைமணி காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
ஆன்மிகம்

மகாதானபுரம் கிராமத்தில் புங்க மரத்தடியில் சமாதி அடைந்துள்ள சடையப்ப சித்தர் கோயில் மற்றும் ஓசைமணி காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவலூர் மகாதானபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஓசைமணி காளியம்மன் கோயில் உள்ளது.     இக்கோயிலின் மணியை ஒலித்து வேண்டுதல்கள் வைப்போருக்கு உடனடியாக நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் ... Read More

திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம் – துர்கா ஸ்டாலின் நடத்தினார்.
ஆன்மிகம்

திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம் – துர்கா ஸ்டாலின் நடத்தினார்.

திருக்கடையூர் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் செய்து வழிபாடு நடத்தினார்.   மயிலாடுதுறை மாவட்டம் ... Read More

உடுமலைப்பேட்டை இரத்தின லிங்கேஸ்வரர் கோவில் மாசிமகம். பெளர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை இரத்தின லிங்கேஸ்வரர் கோவில் மாசிமகம். பெளர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தில்லை நகரில் இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங் கேஸ்வரர் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், முருகன், பிரம்மா, துர்க்கைஅம்மன், ஆழ்வார்கள், ஐயப்பசாமி, கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய ... Read More

திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.   இதனால் ... Read More

கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில் இஸ்லாமியர்கள் அன்னதானம்.
ஆன்மிகம்

கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில் இஸ்லாமியர்கள் அன்னதானம்.

கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர்.     கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் மாசிமகம் தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.     ... Read More

குத்தாலம் அருகே புகழ்பெற்ற திருமணம் கைகூடும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் மாசிமக திருவிழாவின் 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம் நடைபெற்றது
ஆன்மிகம்

குத்தாலம் அருகே புகழ்பெற்ற திருமணம் கைகூடும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் மாசிமக திருவிழாவின் 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. பாடல்பெற்ற இந்த கோவிலில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக ... Read More

9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெயகணபதி திருக்கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது.     இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 ... Read More

தஞ்சை கலைஞர் நகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.!!
ஆன்மிகம்

தஞ்சை கலைஞர் நகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.!!

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் நகரில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது . கோவிலில் விநாயகர், பாலமுருகன் ஆகிய சந்நிதிகளும் உள்ளன. கோவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதை யொட்டி ... Read More