BREAKING NEWS

Category: ஆன்மிகம்

புகழ்பெற்ற திருமண பிரார்த்தனை ஆலயமான திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

புகழ்பெற்ற திருமண பிரார்த்தனை ஆலயமான திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயம், கல்யாணசுந்தரமூர்த்தி சுவாமிகள் கோகிலாம்பாள் அம்பிகையை இங்கு திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது. ... Read More

திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4.40 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது.   12ம் திருவிழா மண்டகப்படி ... Read More

மானாமதுரை அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் சிறப்பு பூஜை.
ஆன்மிகம்

மானாமதுரை அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் சிறப்பு பூஜை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் இரவு முழுவதும் கருப்பசாமி அலங்கார பூஜைகள் நடைபெற்ற பக்தர்கள் ஏராளமான கலந்து ... Read More

அமாவாசையையொட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

அமாவாசையையொட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெய மாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.     ... Read More

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
ஆன்மிகம்

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் பல ஆண்டுகளுக்கு முன் கூடலூரை ஆண்ட குறுநில மன்னனால் கட்டப்பட்ட சிவன் கோயில் பராமரிப்பு உள்ள நிலையில், இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது .   பழமை ... Read More

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.
ஆன்மிகம்

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.   தை ... Read More

தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணி அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு.
ஆன்மிகம்

தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணி அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சாமி திருக்கோவிலுக்கு இன்று காலை தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ... Read More

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் 75 நாட்களுக்கு பிறகு திறப்பு.
ஆன்மிகம்

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் 75 நாட்களுக்கு பிறகு திறப்பு.

87 லட்சத்து 9 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமும், 808 கிராம் தங்கமும், 897.800 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கை.. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திபெற்றதும், சக்தி பீடங்களில் முதன்மையான பீடங்களில் ஒன்றானதுமான ... Read More

பிரசித்தி பெற்ற கூரத்தாழ்வான் 1013வது திருவவதார மகோத்சவ தேரோட்ட திருவிழா, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
ஆன்மிகம்

பிரசித்தி பெற்ற கூரத்தாழ்வான் 1013வது திருவவதார மகோத்சவ தேரோட்ட திருவிழா, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

  காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கூரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கூரத்தாழ்வான் திருக்கோவில் உள்ளது.   இத்திருக்கோவில் ஆண்டுதோறும் கூரத்தாழ்வான் அவதாரம் எடுத்த தை மாதத்தில் ... Read More

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆன்மிகம்

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை மயிலை அருகே உள்ள உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.   12 ஆண்டுகளுக்கு பின்னர் ... Read More