BREAKING NEWS

Category: ஆன்மிகம்

ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
ஆன்மிகம்

ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   கோவில்பட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.   ... Read More

செங்கல்பட்டில் ஶ்ரீரத்தின வினாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு.
ஆன்மிகம்

செங்கல்பட்டில் ஶ்ரீரத்தின வினாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு.

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு அண்ணா நகர் ஸ்ரீ ரத்தின வினாயகர் ஆலயத்தில் வினாயகர் , பெருமாள், சக்கரத்தாஷ்வார், ஐயப்பன் உள்ளிட்ட கடவுள்கள் அருள்பாலித்து வருகின்றனர்.   இங்கு அனைத்து விஷேஷ நாட்களிலும் சிறப்பு ... Read More

பழனி திருக்கோயில் கும்பாபிஷேகத் தேதியை மாற்ற வேண்டும் இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் இராம.ரவிக்குமார் பேட்டி..
ஆன்மிகம்

பழனி திருக்கோயில் கும்பாபிஷேகத் தேதியை மாற்ற வேண்டும் இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் இராம.ரவிக்குமார் பேட்டி..

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேக நடைபெறும் என்று அறங்காவலர் குழுவினர் அறிவித்தனர்.   ஆனால் ஆகம விதிப்படி இந்த மாதத்தில் ,இந்த தேதியில் ... Read More

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா- கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு கமிஷனர் பேட்டி.
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா- கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு கமிஷனர் பேட்டி.

திருச்சி, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பகல் பத்து – இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   வருகிற ஜனவரி ... Read More

தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ பூஜை..
ஆன்மிகம்

தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ பூஜை..

2022ம் ஆண்டின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து நந்தியம் ... Read More

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் பிரதோஷ பூஜை.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் பிரதோஷ பூஜை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும்.     இக்கோவிலுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி ... Read More

குருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் மார்கழி மாத உற்சவபூஜை.
ஆன்மிகம்

குருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் மார்கழி மாத உற்சவபூஜை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் மார்கழி மாத உற்சவபூஜைகள். சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.     இதில் ஆண்டாள் நாச்சியார்க்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தைகள். ... Read More

வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில்…
ஆன்மிகம்

வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில்…

 திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள  வரலாற்றச்சான்றுகளோடு வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில் 'பல்லான் குன்றிற் படுநிழல் சேர்ந்த நல்லான் பரப்பிற் குழுமூ ராங்கண் கொடைக் கடன் என்ற கோடா நெஞ்சின் உதிய னட்டில் போல' ... Read More

உடுமலையில் மண்டல பூஜையையொட்டி ஐயப்ப சுவாமி நகர்வலம்.
ஆன்மிகம்

உடுமலையில் மண்டல பூஜையையொட்டி ஐயப்ப சுவாமி நகர்வலம்.

திருப்பூர் மாவட்டம்  உடுமலை காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஐயப்ப சுவாமி நகர்வலம் வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தற்போது சபரிமலை சீசனை யொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்ற உடுமலை மற்றும் ... Read More

உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் விளக்குபூஜை பெண்கள் கலந்துகொண்டனர்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் விளக்குபூஜை பெண்கள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை R.K.R. வீதியில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத முதல் தேதியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து ... Read More