BREAKING NEWS

Category: இந்தியா

வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் முண்ணனி நிறுவனமாக திகழ்ந்து வருகிற சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு, 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியா

வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் முண்ணனி நிறுவனமாக திகழ்ந்து வருகிற சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு, 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தொடர்பு மேலாண்மையில் உலகலாவிய முண்ணனி நிறுவனமாக சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் சார்பாக இன்று கோவை பந்தயசாலையில் உள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை ... Read More

பாரத பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மோடி கொண்டாடி மகிழ்ந்த பாஜகவினர்.
அரசியல்

பாரத பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மோடி கொண்டாடி மகிழ்ந்த பாஜகவினர்.

இந்தியாவிற்கு இன்னும் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வர உள்ளார் மோடி மாவட்ட பொருளாதாரப் பிரிவு செயலாளர் ராஜ குரு நெகிழ்ச்சி பேட்டி டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை முன்பு மூன்றாவது முறையாக ... Read More

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அன்னதானம் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் சங்கராபுரம் பாஜகவினர்..
அரசியல்

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அன்னதானம் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் சங்கராபுரம் பாஜகவினர்..

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2024 ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்று ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெற்றது ... Read More

எல்ஜி நிறுவனம் தனது புதிய ஆயில்-லூப்ரிகேட்டட் ஸ்க்ரூ ஏர் கம்பிரஸர்களை உள்ளடக்கி ‘ஈஜி சூப்பர் பிரீமியம்’ வரம்பை அறிமுகம் செய்துள்ளது
இந்தியா

எல்ஜி நிறுவனம் தனது புதிய ஆயில்-லூப்ரிகேட்டட் ஸ்க்ரூ ஏர் கம்பிரஸர்களை உள்ளடக்கி ‘ஈஜி சூப்பர் பிரீமியம்’ வரம்பை அறிமுகம் செய்துள்ளது

உலகின் முன்னணி ஏர் கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் ‘ஈஜிஎஸ்பி எனும் சூப்பர் ப்ரீமியம் வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆயில்-லூப்ரிகேட்டட் ஸ்க்ரூ ஏர் கம்பிரஸர்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற ஈஜி சீரிஸ் போர்ட்ஃபோலியோவில் ஒரு ... Read More

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்
இந்தியா

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

மாணவர்களுக்கு குறைந்தபட்சம் படிக்கக் கூட கற்றுத் தரவில்லை , மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நடைபெறும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்:- ... Read More

தீ விபத்து துப்புரவு பணியாளர் குடிசை வீடு எரிந்து நாசமடைந்தது.
இந்தியா

தீ விபத்து துப்புரவு பணியாளர் குடிசை வீடு எரிந்து நாசமடைந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சாயத்து காலனி, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள் (52 ). இவர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 10 :45 மணியளவில் ... Read More

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் ... Read More

ஒரு பக்கமாக கவிழ்வது போல் செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில்  பயணிக்கும் பள்ளி மாணவர்கள்
இந்தியா

ஒரு பக்கமாக கவிழ்வது போல் செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

மயிலாடுதுறையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பக்கமாக கவிழ்வது போல் செல்லும் அரசு பேருந்து. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலையில் வந்த ... Read More

தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில்  போலி இருப்பிட  சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள்
இந்தியா

தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள்

அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ( சிஐஎஸ்எப்) போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள் மீது தக்கோலம் போலீசில் புகார் தரப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ... Read More

மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு  செல்லாமல் அதிகாரியிடம் அடம் பிடிக்கும் மூதாட்டி
இந்தியா

மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்லாமல் அதிகாரியிடம் அடம் பிடிக்கும் மூதாட்டி

பிச்சை எடுக்கும் மூதாட்டியும் மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்லாமல் அதிகாரியிடம் அடம் பிடிக்கும் சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரக்கோணத்தில் மூதாட்டி ஒருவர் மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்வதற்கு மனமில்லாமல் அதிகாரிகளிடம் ... Read More