Category: கடலூர்
கடலூர் மாநகராட்சியில் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்த ஆணையர்!
கடலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சாக்கடைக்குழியில் இறங்கி சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாநகர ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆணையர் உத்தரவிட்டார் . கடலூர் மாவட்டம், கடலூர் மாநகராட்சியில் சாக்கடை குழியில் ... Read More
கடலூரில் காவல் ஆய்வாளர் பூரண நலம் பெற வேண்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மனமுருகி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் குருமூர்த்தி என்பவர் நேர்மையுடனும், பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் குற்றவாளி மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதும் என காவல் அதிகாரிகள் மத்தியில் சிறப்பாக பணியாற்றியவர் என பெயர் ... Read More
பண்ருட்டியில் வழக்கறிஞர் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு !
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன் இவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் சரவணன் கடலூர் சாலையில் தனது அலுவலகம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் ... Read More
டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
டெங்கு தினத்தை முன்னிட்டு,டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உப்பட்டி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் த ... Read More
பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு.
பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு .சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தமிழக அரசும் சமூக ... Read More
பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு !
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தமிழக அரசும் சமூக ஆர்வலர்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் நீர் மோர் பந்தல் திறந்து வரும் நிலையில் ... Read More
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, ... Read More
பண்ருட்டி நகர பகுதியில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் வடை சுட்டு வாக்கு சேகரிப்பு !
தமிழகத்துக்கு அறிவித்த திட்டங்களை வழங்காமல், மக்களை கவரும் வகையில் பேசி பிரதமர் மோடி வாயால் வடை சுட்டு ஏமாற்றுகிறார் என கூறி கடலூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து ... Read More
கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவக்கொழுந்து மகன் தீவிர பிரச்சாரம்
கடலூர் பாராளுமன்ற தொகுதி தே.மு. தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டு அவரது மகன் விஜயராஜ் பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தே.மு. தி.க., வேட்பாளர் ... Read More
கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார் என விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கினார்
"கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார்"என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மறைந்த விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கினார் ! நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக ... Read More